கைவைத்தியம்
கால் ஆணிக்கு
கால் ஆணிக்கு காட்டு வெங்காயத்தை மஞ்சள் சேர்த்து வேகவைத்து அவ்விடத்தில் ஏழுநாள் கட்டிவர விரைவில் குணமாகும்.
கால் பாதவேடிப்புக்கு
நிலம் படர் கொடி குரும்பத்தை என்னும் காய் (எலுமிச்சை வடிவில் இருக்கும்)அதுவே காயின் மேல் கோடுகள் இருந்தால் வரிக்குரும்பத்தை எனப்படும். அந்த காய் மருத்துவகுணம் வாய்ந்தது காயினை உடைத்து கால்பாதவேடிப்பு பகுதியில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.
தாலைப்போடுகிற்கு
தலையில் எற்படும் போடுகிற்கு எலுமிச்சம் பழத்தை தீயில் சுட்டு பின்பு தலையில் தேய்த்து குளிக்கவும்.
கால் ஆணிக்கு
கால் ஆணிக்கு காட்டு வெங்காயத்தை மஞ்சள் சேர்த்து வேகவைத்து அவ்விடத்தில் ஏழுநாள் கட்டிவர விரைவில் குணமாகும்.
கால் பாதவேடிப்புக்கு
நிலம் படர் கொடி குரும்பத்தை என்னும் காய் (எலுமிச்சை வடிவில் இருக்கும்)அதுவே காயின் மேல் கோடுகள் இருந்தால் வரிக்குரும்பத்தை எனப்படும். அந்த காய் மருத்துவகுணம் வாய்ந்தது காயினை உடைத்து கால்பாதவேடிப்பு பகுதியில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.
தாலைப்போடுகிற்கு
தலையில் எற்படும் போடுகிற்கு எலுமிச்சம் பழத்தை தீயில் சுட்டு பின்பு தலையில் தேய்த்து குளிக்கவும்.
No comments:
Post a Comment